அயோத்தியபிள்ளை (டாக்டர். அழகப்பன்) அவர்களது தந்தை அவர்கள் “தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய சங்கத்தின்” பதிவு பெற்ற மற்றும் ஆசிரியர் ஆவார். பல வருடங்களாக அணைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்த்தவர் குறிப்பாக 1940 இல் இருந்து புற்று நோய்களுக்கு சித்த மருந்துகள் கொடுத்து சிறப்பாக தொண்டாற்றியவர். எங்கள் குடும்பம் பாரம்பரியமாக ஏழு தலை முறைகளாக வைத்தியம் செய்து வருகின்றது.
இவரது பட்டனர் 120 வருடங்களுக்கு முன் மிகவும் பிரபலமானவர் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்று சித்த மருந்துகளை கொடுத்து வைத்தியம் செய்தவர். இவர் 4 மகன்களும் சித்த மருத்துவத்தை பயின்றும் பல வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தும் வருகின்றனர். இவர் முதலில் எழுதிய இலவச தமிழ் நூலான “மரணத்தை வேலும் சித்த மருத்துவம்” சில அரிய குறிப்புகளோடு வெளிவந்தது. அதில் சித்தர்கள் வலியுறுத்தும் சாகாக்கலையை தெளிவாக விளக்கி இருந்தார்கள். அக்காலத்திலேயே பல ஆங்கில சித்தர்களின் நூல்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதி வந்தவர்.
1942 இல் ஆங்கிலேய இளவரசி ஒருவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது அதனை தொடர்ந்து அயோத்தியபிள்ளை அவர்கல் 8 மாதங்களில் குறிகுணகள் எதுமின்றி புற்றுநோயியல் இருந்து இளவரசியை குணப்படுத்தினார். அதன் பின்னரே இவரது பெயர் பிரபலம் அகத் தொடங்கியது. அதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான நோய்யாளிகள் குறிப்பாக புற்றுநோய்யாளிகன் இவரிடம் வைத்தியம் பார்க்க தொடங்கினர்.
அயோத்தியபிள்ளை (டாக்டர். அழகப்பன்) அவர்களது தந்தை அவர்கள் “தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய சங்கத்தின்” பதிவு பெற்ற மற்றும் ஆசிரியர் ஆவார். பல வருடங்களாக அணைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்த்தவர் குறிப்பாக 1940 இல் இருந்து புற்று நோய்களுக்கு சித்த மருந்துகள் கொடுத்து சிறப்பாக தொண்டாற்றியவர். எங்கள் குடும்பம் பாரம்பரியமாக ஏழு தலை முறைகளாக வைத்தியம் செய்து வருகின்றது.
இவரது பட்டனர் 120 வருடங்களுக்கு முன் மிகவும் பிரபலமானவர் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்று சித்த மருந்துகளை கொடுத்து வைத்தியம் செய்தவர். இவர் 4 மகன்களும் சித்த மருத்துவத்தை பயின்றும் பல வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்தும் வருகின்றனர். இவர் முதலில் எழுதிய இலவச தமிழ் நூலான “மரணத்தை வேலும் சித்த மருத்துவம்” சில அரிய குறிப்புகளோடு வெளிவந்தது. அதில் சித்தர்கள் வலியுறுத்தும் சாகாக்கலையை தெளிவாக விளக்கி இருந்தார்கள். அக்காலத்திலேயே பல ஆங்கில சித்தர்களின் நூல்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதி வந்தவர்.
1942 இல் ஆங்கிலேய இளவரசி ஒருவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்தது அதனை தொடர்ந்து அயோத்தியபிள்ளை அவர்கல் 8 மாதங்களில் குறிகுணகள் எதுமின்றி புற்றுநோயியல் இருந்து இளவரசியை குணப்படுத்தினார். அதன் பின்னரே இவரது பெயர் பிரபலம் அகத் தொடங்கியது. அதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான நோய்யாளிகள் குறிப்பாக புற்றுநோய்யாளிகன் இவரிடம் வைத்தியம் பார்க்க தொடங்கினர்.
அயோத்தியபிள்ளை அவரது வார்த்தைகள்
புற்று என்பது கன்மநோய், புற்றுநோயை கண்டு விட்டால் உடனடியாக அதற்கான சரியான சித்த வைத்தியம் செய்யவேண்டும். விதியை வெல்லலாம் . விரைவாக உடலுறுப்புகளில் பரவக்கூடியது. அலட்சியமாக இருந்தால் சிகிச்சை செய்வது கடினம்.
இவரது மகனாகிய டாக்டர் அழகப்பன் அவர்கள் அழகப்பன் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர். இன்று வரை அனைத்துவிதமான நோய்களுக்கும் குறிப்பாக கேன்சர் என்று சொல்லக் கூடிய புற்றுநோய்களுக்கு மிக அற்புதமாக மூலிகைகளை கொண்டு மருத்துவம் செய்வது குறிப்பிடத்தக்கது .